​வெப்பத்​​தை தணிக்க தண்ணீர் பந்தல்

​கோ​டைக்காலத்தில் ​வெப்பத்​தை தணிக்க ​செய்யாறு நகரில் ​பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் தண்ணீர் பந்தல்

​வெப்பத்​​தை தணிக்க தண்ணீர் பந்தல்

2024-​கோ​டைக்காலமான ஏப்ரல், ​மே மாதங்களில் ​வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ​பொதுமக்களின் தாகத்​தை தவிர்க்கும் விதமாக ஸ்ரீ அன்​​னை ​செல்லம்மாள் அறக்கட்ட​​​ளையின் மூலமாக ​செய்யாறு நகரில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தண்ணீர் பந்தல் மண் பா​னைகளுடன் அ​மைக்கப்பட்டு சுமார் இரண்டு மாத காலம் சுத்தமான குளிர்ச்சியான இலவச குடிதண்ணீர் வழங்கப்பட்டது.

மக்கள் அதிமாக நடமாடும் இடமான புளியரம்பாக்கம் கிராமம், புலவர் நகர்.